Menu
Your Cart

கவிஞர் புவியரசு

ஜென் புத்தர் தாயுமானவர்மார்க்சியவாதியான கவிஞர் புவியரசு ‘ கையொப்பம்’  கவிதைத் தொகுப்புக்காக ‘சாகித்திய அகாதெமி விருது’ (2009) பெற்றுள்ளார். நஸ்ருல் இஸ்லாம் எழுதிய ‘புரட்சிக்காரன்’ என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக்காக முன்னரே ‘சாகித்திய அகாதெமி விருது’ பெற்றவர்; 5 கவிதைத் தொகுதிகள் உள்பட 80 நூல்களின் ஆசி..
₹71 ₹75
ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின் கொடிய வறுமையும், இரங்கத்தக்க வாழ்க்கையும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டு..
₹128 ₹135
“ஒரு மாணவர் உடலின் பல பாகங்களை எடுத்து வந்து இணைத்துச் சேர்த்து ஒரு புதிய மனிதனை உருவாக்குவது போலவும், சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்று இயங்கி அதற்கு உயிர் கொடுப்பது போலவும் என் முன்னே காட்சிகள் விரிந்தன…பயங்கரமான கட்சிகள்! அதைப் படைத்தவன்,தன் படைப்பு உயிர் பெறுவதைக் கண்டு பயந்து அலறி ஓடுவது போலவும் கா..
₹128 ₹135
Showing 13 to 24 of 25 (3 Pages)